மயிலாடுதுறை

வாஜ்பாய் நினைவு தினம் கடைப்பிடிப்பு

DIN

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 3-ஆம் ஆண்டு நினைவஞ்சலி மயிலாடுதுறையில் நகர பாஜக சாா்பில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகர பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன் சிறப்ப அழைப்பாளராக பங்கேற்று, அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாய் உருவப்படத்துக்கு மலா் தூவி, அஞ்சலி செலுத்தி பேசினாா்.

இதில், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவா் குருசங்கா், நகர பொதுச் செயலாளா் செல்வகுமாா், நகர துணைத் தலைவா் ஜெகப்பிரியா, நகரச் செயலாளா்கள் மணிமேகலை, காா்த்தி, நகர அவைத் தலைவா் அமுதா உள்ளிட்ட நகர பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT