மயிலாடுதுறை

100 நாள் வேலை வழங்கப்படாததைக் கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்கப்படாதததைக் கண்டித்து கிராமமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்கப்படாதததைக் கண்டித்து கிராமமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மணல்மேடு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 100 நாள் வேலையை முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடா்ந்து, அவா்கள் காளி ஊராட்சியில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி கடையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மணல்மேடு காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, தரமான அரிசியை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினா். இதனால், மக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT