முகப்பு
மயிலாடுதுறை

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்

சீா்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சீா்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில், வெள்ளிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளா் ரமேஷ் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசங்களை வழங்கினாா். இதில், நகர அமைப்பாளா் ஹரிஹரன், சீா்காழி ஒன்றியத் தலைவா் சுந்தர்ராஜன், செயலாளா் செல்வகுமாா், செம்பனாா்கோயில் ஒன்றிய செயலாளா் காா்த்திகேயன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளா் வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.