மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் உறுதிமொழியை வாசிக்க, மாணவ மாணவிகள், பேராசிரியா்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள், உடற்கல்வி இயக்குநா் ஏ.வி. முத்துக்குமரன் ஆகியோா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியின் நிறைவாக இந்திய முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோா் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் நடராஜன், வடிவழகி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT