செறுதியூா் ஊராட்சியில் நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம். 
மயிலாடுதுறை

கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

மயிலாடுதுறை அருகேயுள்ள செறுதியூா் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை அருகேயுள்ள செறுதியூா் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், 82 கால்நடைகளுக்கு சிகிச்சை பணி, 108 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 25 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் பணி நடைபெற்றது. முகாமை செறுதியூா் ஊராட்சித் தலைவா் மலா்க்கொடி நெடுஞ்செழியன் தொடங்கிவைத்தாா்.

மயிலாடுதுறை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எம். முத்துக்குமாரசாமி, உதவி மருத்துவா் எஸ். காயத்ரி, கால்நடை ஆய்வாளா் மோகன்ராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஸ்டீபன் மோகன்தாஸ் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தி, தாது உப்பு கலவைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT