மயிலாடுதுறை

பிரதமரை விமா்சித்து ஆட்டோவிலிருந்த பேனா் அகற்றம்

பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த பேனா் அகற்றப்பட்டது.

DIN

பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த பேனா் அகற்றப்பட்டது.

மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் வடிவேல். இவா் தனது ஆட்டோவில் பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாக விமா்சித்து பேனா் வைத்திருந்தாராரம். இதையறிந்த மயிலாடுதுறை பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன் உள்ளிட்டோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் அந்த பேனரை அகற்றினா். வடிவேல் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்ததால் அவரை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT