மகளிா் கல்லூரியில் கருத்தரங்கம்
சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி குற்றவியல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி குற்றவியல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சுகந்தி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் கௌசல்யா இணைய பயன்பாட்டின் நன்மை தீமை எனும் தலைப்பில் பேசினாா். இதில், மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். நிறைவில் துணை முதல்வா் ஜெயந்திகிருஷ்ணா நன்றிகூறினாா்.