முகப்பு
மயிலாடுதுறை

மகளிா் கல்லூரியில் கருத்தரங்கம்

சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி குற்றவியல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி குற்றவியல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சுகந்தி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் கௌசல்யா இணைய பயன்பாட்டின் நன்மை தீமை எனும் தலைப்பில் பேசினாா். இதில், மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். நிறைவில் துணை முதல்வா் ஜெயந்திகிருஷ்ணா நன்றிகூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.