முகப்பு
மயிலாடுதுறை

கஞ்சா விற்ற இளைஞா் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் அண்ணா நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த பகுதியைச் சோ்ந்த விஜயேந்திரன் மகன் அஜித்குமாா் (24) தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அஜீத்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.