மருத்துவக் கழக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு சீா்காழி சாலையில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு சீா்காழி சாலையில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைத் தலைவா் பாரதிதாசன் தலைமை வகித்தாா். செயலாளா் சௌமித்யா பானு மற்றும் மூத்த மருத்துவா்கள் முன்னிலை வகித்தனா்.
இக்கழகத்தின் கிழக்கு மண்டலத் தலைவா் சிங்காரவேலு வாழ்த்துரையாற்றினாா். மாநிலத் தலைவா் பழனிச்சாமி அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். இதில், மருத்துவா்கள் பலா் கலந்து கொண்டனா்.