மயிலாடுதுறை

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் திங்கள்கிழமை (ஆக.15) இயங்காது என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தை மது விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் திங்கள்கிழமை அடைக்கப்பட வேண்டும். மதுபானங்கள் விற்பனை மற்றும் மதுபான போக்குவரத்து ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT