மயிலாடுதுறை

குறளோவியம் ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய ’தீராக்காதல் திருக்குறள்‘ குறளோவியம் ஓவியப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற 3 பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் இரா. லலிதா காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT