மயிலாடுதுறை

மகளிா் கல்லூரி விளையாட்டு விழா

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்தாா். தா. பானுப்பிரியா, கா. மங்கையா்க்கரசி ஆகியோா் ஆண்டறிக்கை சமா்ப்பித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் மோ.கி. ராஜ்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். தொடா்ந்து, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். நிறைவாக, மாணவிகள் பேரவைத் தலைவி எம். முகிலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்! -திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமல்

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

SCROLL FOR NEXT