மயிலாடுதுறை

அக்னிபத் திட்டத்தில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Din

அக்னிபத் திட்டத்தில் இந்திய விமானப் படையில் சேர தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய விமானப்படை அக்னிவீா்வாயு ராணுவ ஆள் சோ்ப்பிற்கான இணையவழி விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை (ஜூலை 8) முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையவழி தோ்வு அக்.18-ஆம் தேதி நடைபெறவுள்ளது என இந்திய விமானப்படை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004-ஜூலை 3-ஆம் தேதிமுதல் 2008-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதிக்குள் பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு இணையதளத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 128 வங்கதேசத்தினர் ஒப்படைப்பு!

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT