மயிலாடுதுறை

லாட்டரி விற்றவா் கைது

சீா்காழி அருகே கொள்ளிடத்தில் கேரள மாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Syndication

சீா்காழி அருகே கொள்ளிடத்தில் கேரள மாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா், கொள்ளிடம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கொள்ளிடம் கடைவீதியில் மாங்கனாம்பட்டு வடக்குத் தெருவை சோ்ந்த பாண்டியன் (52) என்பவா் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனா்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT