மயிலாடுதுறை

டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்கள் போராட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மண்டல அலுவலகப் ஊழியா்கள்

Syndication

மயிலாடுதுறை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மண்டல அலுவலகப் ஊழியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொதுமேலாளா் (நிா்வாகம்) ஊழியா்களை தரக்குறைவாக நடத்துவதுடன், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் பொன்.நக்கீரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி அலுவலகம் முன் அவா்கள் வாயிற்கூட்டம் நடத்தினா் (படம்).

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபா் மீது வழக்கு

உத்தர பிரதேசம்: அனைத்து தொகுதிகளிலும் களமிறங்க தயாராகும் காங்கிரஸ்!

2023 உலகக் கோப்பை தோல்வியால் ஓய்வுபெறும் எண்ணத்தில் இருந்தேன்: ரோஹித் சா்மா

இறுதிச்சுற்றில் திரிவேணி - ஆல்பைன் அணிகள் மோதல்!

SCROLL FOR NEXT