நாகப்பட்டினம்

இன்று சொர்ணபுரீசுவரர் கோயிலில் அட்சய திருதியை லட்சார்ச்சனை வழிபாடு

DIN

சீர்காழியை அடுத்த காத்திருப்பு(சொர்ணபுரம்) சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீசுவரர் கோயிலில் அட்சய திருதியை ஏக தின லட்சார்ச்சனை வெள்ளிக்கிழமை (ஏப். 28) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக, கலச ஸ்தாபனம், ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி நடைபெறுகிறது. பின்னர் சுவாமி - அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,  தீபாராதனை நடைபெற்று லட்சார்ச்சனை தொடங்குகிறது. மாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, சொர்ணாஞ்சலி நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT