நாகப்பட்டினம்

எம்பாவை ரேணுகாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

சீர்காழி அருகேயுள்ள எம்பாவை ஸ்ரீ ரேணுகாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சீர்காழி அருகேயுள்ள எம்பாவை ஸ்ரீ ரேணுகாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு  நடைபெற்றது.  பின்னர், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை  நெப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலா, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ரவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT