நாகப்பட்டினம்

மருதூரில் சூழல் விழிப்புணர்வுப் பேரணி

வேதாரண்யத்தை அடுத்த மருதூர் கிராமத்தில் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமைநடைபெற்றது.

DIN

வேதாரண்யத்தை அடுத்த மருதூர் கிராமத்தில் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை
நடைபெற்றது.
மருதூர் ரோட்டரி சங்கம், மருதூர் வடக்கு அரசு  உயர்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய சுற்றுச்  சூழல் விழிப்புணர்வு பேரணிக்கு தலைமையாசிரியர் டி.ராமலிங்கம் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் வி.சண்முகம் முன்னிலை வகித்தார்.பேரணியை ஊராட்சி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில்  மரக் கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT