நாகப்பட்டினம்

தாகம் தீர்த்துவரும் இளைஞர் சமூகம்

DIN

தரங்கம்பாடி அருகேயுள்ள இலுப்பூர் சங்கரன்பந்தலில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. 
இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் கடந்த 20 நாள்களாக அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்     நாள்தோறும் ரூ. 1,500 செலவு செய்து 300-க்கும் மேற்பட்டோருக்கு நீர்மோர் வழங்கி தாகத்தை தீர்த்து வருகின்றனர். கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து நீர் மோர் வழங்க உள்ளதாகவும், இப்பணியை ஆண்டுதோறும் தவறாமல் செய்வதாகவும் கூறுகின்றனர்.  இளைஞர்களின் சமூக அக்கறைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT