நாகப்பட்டினம்

மதுபுட்டிகளை கடத்தியவர் கைது

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புதுச்சேரி சாராயம் உள்ளிட்ட மது புட்டிகளைக் கடத்திச் சென்ற ஒருவரை திங்கள்கிழமை போலீஸார் கைது  செய்தனர்.
அகஸ்தியம்பள்ளி சோதனைச் சாவடிப் பகுதியில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த ப. தேவராஜன் (35) புதுச்சேரி சாராய புட்டிகள்-25, தமிழக மது புட்டிகள்- 100 ஆகியவற்றை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, மதுபுட்டிகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT