நாகப்பட்டினம்

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்: பிப். 23-இல் நடக்கிறது

தினமணி

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் பிப். 23-ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீர்வுப் பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT