நாகப்பட்டினம்

இலவச வேட்டி, சேலை அளிப்பு 

DIN

குத்தாலம் பேரூராட்சியில் 4,540 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் விழாவையொட்டி, இலவச வேட்டி, சேலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கிராம நிர்வாக அலுவலர் ராதாலட்சுமி தலைமை வகித்தார். இதில், பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.சி. பாலு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 4,540 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் என். ரெத்தினம், ஜெயபாலகிருஷ்ணன், மணி. சுந்தர், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT