நாகப்பட்டினம்

சீர்காழி பகுதியில் செப்டம்பர் 15 மின் தடை

DIN

சீர்காழி பகுதியில் சனிக்கிழமை (செப்.15) மின் விநியோகம் இருக்காது என வைத்தீஸ்வரன்கோயில் மின்சார வாரிய உதவிசெயற் பொறியாளர் கோ. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப்.15) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT