நாகப்பட்டினம்

தொழிற் பயிற்சி அலுவலர் சங்க பிரசார இயக்கக் கூட்டம்

DIN

தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்க பிரசார இயக்கக் கூட்டம், நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
சங்கத்தின் கிளைத் தலைவர் சிவகுருநாதன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மு. சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தொழிற் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் விளைவுகள், ஜாக்டோ - ஜியோ முன்னெடுக்கும் போராட்டத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மண்டலச் செயலாளர் எஸ். நவநீதன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன் சேரல், மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் ஆகியோர் பேசினர். கிளை நிர்வாகி ஜெ.சி.பால் மில்லினியர் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT