நாகப்பட்டினம்

தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

சீர்காழி அருகே பெருமங்கலம் ஊராட்சியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. 

DIN

சீர்காழி அருகே பெருமங்கலம் ஊராட்சியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. 
 வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இம்முகாமில், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 
இதில் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன், சுகாதார ஆய்வாளர்கள் துரை கார்த்திக், அமிர்தலிங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சந்திரா, பகுதி சுகாதார செவிலியர் விஜயலதா, செவிலியர் விஜிலா மற்றும் ஊராட்சி செயலர் கலந்து
கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT