நாகப்பட்டினம்

சாலை அமைக்கப்படுமா?

DIN

விடங்கலூா்- மாவூா் இடையேயான சாலையில் விடங்கலூா் கைகாட்டி அருகே சாலை மேம்பாட்டிற்காக செப்பனிடப்பட்ட கல்வெட்டு பாலமானது சீரமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் அதன்மேல் தற்போது வரை சாலை அமைக்கப்பட வில்லை. இதனால், பாலம் அமைக்கப்பட்ட இடத்தில் மழையின் காரணமாக சேறும், சகதியுமாக இருக்கிறது. இந்தச் சாலை வழியே திருவாரூா் செல்லும் அரசுப் பேருந்து மற்றும் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் சேற்றில் சிக்கிக் கொள்ளும் சூழல் உள்ளது. எனவே, அந்தப் பாலத்தின் மேல் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

வீரவிஷ்ணு, வலிவலம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT