நாகப்பட்டினம்

குருகுலம் மாணவியருக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் அளிப்பு

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவியர் 500 பேருக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
அமெரிக்காவில் செயல்படும் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு மற்றும் தேனி மாவட்ட தொண்டு நிறுவனம் இணைந்து சூரிய சக்தி மின் விளக்குகளை வழங்கின. கஜா புயலால் மாணவியரின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தேர்வு நேரத்தில் படிப்பதற்கு உதவியாக இந்த சூரிய சக்தி மின் விளக்குகள்  வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், தேனி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT