நாகப்பட்டினம்

நெகிழி விழிப்புணர்வு பிரசாரம்

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர், மலையன்காடு ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள், நெகிழிப் பொருளின்

DIN

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர், மலையன்காடு ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள், நெகிழிப் பொருளின் தீமைகள் குறித்து வியாழக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவலர் எம். தாமோதரன், பள்ளி வளாகத்தில் பேரணியைத் தொடங்கி வைத்தார். நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்ட மாணவர்கள், அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களை விளக்கி, அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT