நாகப்பட்டினம்

சீரமைக்கப்பட்ட சாலையோரப் பள்ளம்

DIN

திருக்குவளை அருகேயுள்ள சாலையோர பள்ளம் அண்மையில் சீரமைக்கப்பட்டது. 
திருக்குவளையிலிருந்து சாட்டியக்குடி செல்லும் சாலையில் சுந்தரபாண்டியத்துக்கு முன்பாக சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பள்ளம் சீரமைக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து தினமணி நாளிதழில் ஆராய்ச்சி மணி பக்கத்தில் செய்தி வெளியானதை தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள பள்ளம் மண் கொண்டு நிரப்பப்பட்டு சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT