நாகப்பட்டினம்

தீ விபத்து: திமுகவினர் நிவாரண உதவி

DIN

திருவெண்காடு அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு தி.மு.க. ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவி
அளிக்கப்பட்டது.
திருவெண்காடு அருகே மங்கைமடம் குளத்திருப்பு தெருவைச் சேர்ந்தவர் ஆச்சியம்மாள், அவரது மகன் பாஸ்கரன் ஆகியோரது குடிசை வீடுகளில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதாமுருகன், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தலா ரூ. 2 ஆயிரம், அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சசிக்குமார், முன்னாள் ஒன்றியச் செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT