நாகப்பட்டினம்

பொதுக் கழிவறையை முறையாக பயன்படுத்த அறிவுறுத்தல்

DIN


திருக்குவளையை அடுத்த வலிவலத்தில் பொதுக் கழிவறையை முறையாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வலிவலம் பெருமாள் கோயில் வீதியில் அமைந்துள்ள இலவச பொதுக் கழிவறை ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் ஒக்கி புயலின்போது கட்டப்பட்டது. தற்போது, இந்த கழிவறை முறையான பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதைப் பார்வையிட்ட ஊராட்சி செயலர் அருண்குமார், கழிவறையைப் பொதுமக்கள் தகுந்த முறையில் பராமரித்து பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT