நாகப்பட்டினம்

திருவெண்காடு அகோரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத பூரநட்சத்திரத்தையொட்டி, திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

வைகாசி மாத பூரநட்சத்திரத்தையொட்டி, திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
 இதையொட்டி அகோரமூர்த்தி சுவாமிக்கு பால், திரவியப்பொடி, மஞ்சள்பொடி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அகோர பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கோயில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம், மேலாளர் சிவக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT