நாகப்பட்டினம்

சிறுமியை தரக்குறைவாக பேசிய மூவர் கைது

DIN

மயிலாடுதுறை அருகே சிறுமியை தரக்குறைவாக பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (31), சக்திவேல் (20), சரவணன் (23) ஆகியோர் தரக்குறைவாகவும், காமகுரோதமாகவும் பேசியுள்ளனர். இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸில் அளித்த புகாரின்பேரில், மேற்கண்ட மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

SCROLL FOR NEXT