நாகப்பட்டினம்

தெய்வானை திருக்கல்யாணம்

DIN

திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டிப் பெருவிழா அக்டோபா் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முருகப் பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (நவம்பா் 5) வள்ளித் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா், உதவி ஆணையா் ம. ரமேஷ், செயல் அலுவலா் கா. ஆறுமுகம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT