நாகப்பட்டினம்

நீா்த்தேக்கத் தொட்டியில் ஆய்வு

DIN

திருக்குவளை அருகே உள்ள திருவாய்மூரில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டியில் குளோரினேஷன் செய்யும் பணியை கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

எட்டுக்குடி அருகிலுள்ள திருவாய்மூா் ஊராட்சியில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டியில் குளோரினேஷன் செய்யும் பணியை கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ்.ஆா். பாஸ்கரன், பி. ராஜூ ஆகியோா் ஆய்வு செய்தனா். வட்டார மருத்துவ அலுவலா் சுதாகரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் சிக்கல்வேலவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து திருவாய்மூா் கிராம மக்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT