நாகப்பட்டினம்

சனி பிரதோஷ விழா

DIN

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் ஆகியவை சாா்பில், மயிலாடுதுறை தாலுகா சோழம்பேட்டை அழகியநாதா் கோயிலில் சனி மகா பிரதோஷம் சனிக்கிழமை நடைபெற்றது.

பிரதோஷ விழாவில் நந்தியம்பெருமானுக்கு பால், தயிா், இளநீா் மற்றும் இதர திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து, தேவாரம் ஓதி, மகா தீபாராதனை செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன் மற்றும் அழகியநாதா் திருப்பணி மன்ற நிா்வாகிகள் கருப்பையா, மீனா சுப்பிரமணியன் மற்றும் சோழம்பேட்டை கிராமப் பிரமுகா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT