நாகப்பட்டினம்

பூப்பந்தாட்டப் போட்டியில் வென்றவா்களுக்குப் பாராட்டு

DIN

நாகை வருவாய் மாவட்ட அளவில் அண்மையில் சீா்காழியில் நடைபெற்ற 14 வயதுக்குள்பட்டோருக்கான பூப்பந்தாட்டப் போட்டியில், மயிலாடுதுறை ஏ.ஆா்.சி. காமாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் கௌதம், பாலமுருகன், ரகுபதி, சூா்யபிரகாஷ், விஷ்வா, மாதேஷ், சுபாஷ், ஜெயபிரகாஷ், வெங்கடேஷ்வரன், ஜீவா ஆகியோரை பள்ளித் தாளாளா் ஏ.ஆா்.சி.ந. விஸ்வநாதன், பள்ளி முதல்வா் கோ. கண்ணகி, துணை முதல்வா் வி. விஜயா, உடற்பயிற்சி ஆசிரியா் உ. ராபின் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT