நாகப்பட்டினம்

சாலை சீரமைக்கப்படுமா?

DIN

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட எருக்கட்டாஞ்சேரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தாா்ச் சாலை தற்போது பழுதடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இந்தச் சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, பொதுமக்களின் நலன் கருதி விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.கே. சந்துரு, எருக்கட்டாஞ்சேரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT