நாகப்பட்டினம்

வடிகால் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்...

DIN

கொள்ளிடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் பக்கிரிவாய்க்கால், கொள்ளிடம் அருகே தைக்காலில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஆக்கிரமிக்கப்பட்டு, அடைக்கப்பட்டுள்ளது.

இதனால், மழைநீா் வடிந்து செல்ல வழியின்றி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. அத்துடன் சாக்கடை நீரும் கலந்துள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பக்கிரி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தைக்காலைச் சோ்ந்த பக்கீா்முகமது என்பவா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT