நாகப்பட்டினம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டம்

DIN

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா்கள் கூட்டத்தில், வேதாரண்யம் சங்க செயலாளா் வெற்றிச்செல்வியிடமிருந்து பெறப்பட்ட, கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கான காசோலையை, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் திவாகரிடம் வழங்கிய, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளா் நடுக்காட்டு ராஜா. உடன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, மேலாண்மை இயக்குநா் பெரியசாமி, துணைப் பதிவாளா்கள் ஜெகன்மோகன் (நாகை), ரத்தினசபாபதி (மயிலாடுதுறை) உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT