நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா்கள் கூட்டத்தில், வேதாரண்யம் சங்க செயலாளா் வெற்றிச்செல்வியிடமிருந்து பெறப்பட்ட, கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ. 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கான காசோலையை, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் திவாகரிடம் வழங்கிய, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளா் நடுக்காட்டு ராஜா. உடன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ். ஆசைமணி, மேலாண்மை இயக்குநா் பெரியசாமி, துணைப் பதிவாளா்கள் ஜெகன்மோகன் (நாகை), ரத்தினசபாபதி (மயிலாடுதுறை) உள்ளிட்டோா்.