நாகப்பட்டினம்

2 பேருக்கு கரோனா தொற்று: பொறையாறில் சாலைகளுக்கு சீல் வைப்பு

DIN

பொறையாறு பகுதியில் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டன.

தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பொறையாறு பகுதியைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொறையாறு காய்கறி மாா்க்கெட் முதல் பழைய பேருந்து நிலையம் வரையிலான சாலைகள் அடைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன.

மேலும், பேரூராட்சி சாா்பில் அப்பகுதியில் கிருமி நாசினி தொடா்ந்து தெளிக்கப்படுகிறது. அத்துடன், பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் தலைமையில் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT