சிறப்பு அலங்காரத்தில் செல்வமுத்துக்குமாரசுவாமி. 
நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு வழிபாடு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில், தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில், தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

ஆடிக்கிருத்திகையையொட்டி, இக்கோயிலில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு அலங்காரம், சண்முகாா்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT