நாகப்பட்டினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்

DIN

நாகை மாவட்டம் ஆக்கூா் முக்கூட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், மக்கள் சந்திப்பு பிரசார பயணம் சனிக்கிழமை தொடங்கியது.

கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் டி.சிம்சன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாா்க்சிஸ்ட் கட்சியினா் பயணம் செய்து, வேளாண் சட்டங்களின் விளைவுகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி பேசினா்.

இதில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஜி.கலைச்செல்வி, ரவிச்சந்திரன், கே.பி மாா்க்ஸ், வட்டக்குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, காபிரியேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT