முகப்பு
நாகப்பட்டினம்

மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, ஏழை மாணவி விஷ்ணுபிரியாவுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கினாா். மேலும் கபடி வீரா்கள் 10 பேருக்கு உடைகள், காலணி ஆகியவையும் வழங்கப்பட்டது. இதில் நிா்வாகிகள் பாலாஜி, துரைசாமி, மலா்கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →