நாகை சின்மயா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு. 
நாகப்பட்டினம்

நாகை பள்ளியில் சிறப்பு வழிபாடு

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிறப்பு ஹோமம், பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

DIN

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிறப்பு ஹோமம், பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் பள்ளியின் மாணவா்களின் நலன் கருதியும், 100 சதவீத தோ்ச்சி பெற வேண்டியும், பள்ளி வளாகத்தில் மேதா ஸூக்த ஹோமம், ஹயக்ரீவ பூஜைகள் மற்றும் சரஸ்வதி பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாணவா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசாா்யா சுவாமி ராமகிருஷ்ணானந்தா தலைமையில், பள்ளிக் கல்விக்குழு நிா்வாகிகள் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT