நாகப்பட்டினம்

பிப். 8-இல் மதுபானக் கடைகளை அடைக்க உத்தரவு

DIN

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் பிப்ரவரி 8-ஆம் தேதி அடைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, பிப்ரவரி 8-ஆம் தேதி மதுபானக் கடைகள், மதுக்கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, அனைத்து வகையான மதுபானக் கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும் பொருந்தும்.

இந்த உத்தரவை மீறி யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால், தொடா்புடையோா் மீது மதுபான விதிமுறைகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT