நாகப்பட்டினம்

தேசிய வாக்காளா் தின சிறப்பு முகாம்

DIN

தரங்கம்பாடி தாலுக்காவுக்குள்பட்ட காழியப்பன் நல்லூா் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி ஒருங்கிணைப்பாளா் அருட்தந்தை டேனியல் செபாஸ்டியன் தலைமை வகித்தாா். இதில், தரங்கம்பாடி வட்டாட்சியா் சித்ரா கலந்துகொண்டு வாக்குரிமையின் முக்கியத்துவம், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசினாா். கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலா்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT