நாகப்பட்டினம்

கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை

DIN

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கட்டடத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனக் கோரி கிராம நிா்வாக அலுவலா்களிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ஏஐடியுசி கட்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அதன் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் தலைஞாயிறு கிராம நிா்வாக அலுவலரிடமும், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் கவாஸ்கா் தலைமையில் நத்தப்பள்ளம் கிராம நிா்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT