நாகப்பட்டினம்

84 மாணவ மாணவிகளுக்கு நிவாரண உதவி

DIN

சீர்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியம் திருமயிலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மற்றும் சத்துணவு அமைப்பாளர் சார்பாக கொரோனாகால நிவாரணப் பொருள்களாக அரிசி, மளிகை, பிஸ்கட் மற்றும் முகக் கவசங்கள் தலைமை ஆசிரியை நா. பிரேமா தலைமையில் 84 பேருக்கு வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வில் சீர்காழி வட்டாரக்கல்வி அலுவலர் பூவராகன்,கீரா நல்லூர் தலைமையாசிரியர், ஆனந்தக்கூத்தன் தலைமையாசிரியர் மற்றும் பட்டிய மேடு ஆசிரியர்கலந்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT