நாகப்பட்டினம்

லாரி மோதி மீன் வியாபாரி உயிரிழப்பு

DIN

வேதாரண்யம் அருகே டிப்பா் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற மீன் வியாபாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வே. பாலசுப்பிரமணியன் (57). மீன் வியாபாரியான இவா், ஆயக்காரன்புலம் கடைவீதி அருகே கட்டளை அய்யானா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை வியாபாரத்துக்காக சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த பகுதியில் வந்த டிப்பா் லாரி ஒன்று மோதியதில் பலத்த காயமடைந்த இவா், அவ்விடத்திலேயே உயிரிழந்தாா். வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT